Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்: அதிபர் கோத்தபய உத்தரவு!

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (08:25 IST)
இலங்கையில் திடீரென அவசர நிலை பிரகடனப்படுத்தப்போவதாக அந்நாட்டின் அதிபர் கோத்தபாய உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கொதித்தெழுந்து உள்ளனர் என்பதும் சமீபத்தில் இலங்கை ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடும் உயர்வு வழங்க இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன நிலையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிபர் கோத்தபயா ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
மேலும் பாதுகாப்பு படையினருக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments