பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் பதக்கங்கள் இதில் செய்ததா?

Sinoj
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (20:05 IST)
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி மற்றும் பாராலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள   நிலையில், இதில் வழங்கவுள்ள பதக்கங்கள் ஈபெல் டவர் கட்டுமானத்தில் பயன்படுதப்பட்ட அசல்  இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி மற்றும் பாராலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.
 
இதற்காக அனைத்து நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பயிற்சி மேற்கொண்டு ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.
 
இந்த  நிலையில்,  இந்தாண்டு பாரிஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் பதக்கங்கள், ஈபெல் டவர் கட்டுமானத்தில் பயன்படுதப்பட்ட அசல்  இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments