Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 பெண்களுடன் டேட்டிங்…இளைஞர் தற்கொலை முயற்சி

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:21 IST)
மேற்கு வங்கமாநிலத்தில் உள்ள கூச் பெகார் மாவட்டத்தில் வசித்து வரும் சுபமோய் என்பவர்  இளையதளம் வாயிலாக ஒரே நேரத்தில் 4 பெண்களுடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், டேட்டிங் செய்த பெண்களும் ஒருவர் மற்ற பெண்களுக்கு விபவரத்தைக் கூறி  இன்று 4 பெண்களும்  சுபமோய் வீட்டிற்குச் சென்று இதுகுறித்து கேட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர் தன் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments