Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனோ வைரஸ் தாக்குதல் ... சீனாவில் பலி எண்ணிக்கை உயர்வு !

Webdunia
ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (11:35 IST)
கொரோனோ வைரஸ் தாக்குதல் சீனாவில் பலி எண்ணிக்கை உயர்வு
சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் கொரோனோ வைரஸ் தாக்குதலால் நேற்று சுமார் 80 மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதால் ஒட்டுமொத்தமாக அங்கு பலியானோரின் எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது.
 
சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனோ வைரஸ்,அந்நாட்டில் அதிக அளவில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் பரவி வருகிறது.  
 
சீனாவில் கொரோனோ வைரஸால் தற்போது வரை சுமார் 723 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மட்டும் ஒரே நாளில் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
மேலும், அந்நாட்டில் மொத்தம் 2147 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments