Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் விளையாடிய முதல்வர் பழனிசாமி ...

Webdunia
ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (10:31 IST)
ஆரோக்கியமான வாழ்வு வேண்டுமென்றால் விளையாட்டில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
சேலம் மாவட்டம் காட்டு வேப்பிலைப்பட்டியில்  புதிய கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
 
அப்போது முதல்வர் கூறியதாவது :
 
இளைஞர்கள் தங்கள் திறமை மூலம் புதிய கிரிக்கெட் மைதானத்தை சர்வதேச அளவில் புகழ் பெற செய்ய வேண்டும். இளைஞர்கள் புதிய கிரிக்கெட் மைதானத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
 
அப்போது, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பந்துவீச முதல்வர் பழனிசாமி பேட்டிங் செய்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments