Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அச்சுறுத்தும் கொரனா வைரஸ்; பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Arun Prasath
சனி, 1 பிப்ரவரி 2020 (10:55 IST)
சீனாவில் கொரனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரனா வைரஸ் சீனா,இந்தியா, தாய்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உட்பட 20 நாடுகளிலும் பரவிவருகிறது. இந்நிலையில் சீனாவில் பலி எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளதாகவும், பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 11,000 ஆக உயர்ந்துள்ளதாகவும்  உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்கா 4 சீனாவுக்கு செல்லவேண்டாம் என தனது குடிமக்களுக்கு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக 4 ஆம் நிலை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments