Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் 242 பேர் கண்காணிப்பு... கொரோனா வைரஸ் குறித்து பீதி அடைய வேண்டாம் - விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 242 பேர் கண்காணிப்பு... கொரோனா வைரஸ் குறித்து பீதி அடைய வேண்டாம் - விஜயபாஸ்கர்
, வெள்ளி, 31 ஜனவரி 2020 (14:25 IST)
கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்மி  எனவும் பீதி அடைய வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : சீனாவில் இருந்து தமிழகம் திரும்பியுள்ள 242 பேர் தனிப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 
 
திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை; கிருஷ்ணகிரியை சேர்ந்தவருக்கும் கொரோனா வைரஸ் இல்லை என தெரிவித்தார்.
 
இந்நிலையில் கொரோனா பரவியுள்ள சீனாவில் இருந்து இந்தியர்களை மீட்க இரண்டாவது முறையாக இந்தியா விமானத்தை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குரூப் 2 ஏ முறைகேடு... காவல்துறையில் புகார் அளித்த TNPSC