Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பட்ஜெட் தாக்கல்: சரிவை சந்தித்துள்ள பங்குசந்தை!

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (10:48 IST)
இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பங்குசந்தை புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன.

2020 – 2021 ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பாராளுமன்ற கூட்டத் தொடரில் 2019-2020ம் ஆண்டிற்கான பொருளாதார அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் தொடங்க உள்ள நிலையில் மும்பை பங்குசந்தை புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் புள்ளிகள் 279 புள்ளிகள் குறைந்து 40,444 ஆகவும், நிப்டி 81.42 புள்ளிகள் சரிந்து 11,880.65 புள்ளிகளாகவும் உள்ளது.

பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பங்குசந்தை புள்ளிகளின் ஏற்ற இறக்கங்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments