இன்று பட்ஜெட் தாக்கல்: சரிவை சந்தித்துள்ள பங்குசந்தை!

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (10:48 IST)
இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பங்குசந்தை புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன.

2020 – 2021 ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பாராளுமன்ற கூட்டத் தொடரில் 2019-2020ம் ஆண்டிற்கான பொருளாதார அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் தொடங்க உள்ள நிலையில் மும்பை பங்குசந்தை புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் புள்ளிகள் 279 புள்ளிகள் குறைந்து 40,444 ஆகவும், நிப்டி 81.42 புள்ளிகள் சரிந்து 11,880.65 புள்ளிகளாகவும் உள்ளது.

பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பங்குசந்தை புள்ளிகளின் ஏற்ற இறக்கங்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

NDA கூட்டணியில் சேர்ந்ததால் எழுச்சி பெற்ற ராம் விலாஸ் பாஸ்வான் கட்சி.. 22 தொகுதிகளில் முன்னிலை..!

585 வாக்குகள் மட்டுமே தேஜஸ்வி யாதவ் முன்னிலை.. விரட்டியபடி வரும் பாஜக வேட்பாளர்..!

ஐந்து கூட இல்லை பூஜ்ஜியம்.. பீகாரில் பிரசாந்த் கிஷோர் கட்சியை ஏற்று கொள்ளாத மக்கள்..!

பீகார் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி!.. 4 இடங்களில் மட்டுமே முன்னிலை...

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு.. அனைத்து ஆவணங்களும் திருச்சிக்கு மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments