Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ் கெயில் பிரதமர் மோடிக்கு நன்றி...என் தெரியுமா??

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (17:15 IST)
கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் ,ஜமைக்காவுக்கு கொரொனா தடுப்பூசிகள் வழங்கியுள்ள இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.

இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் இம்மருந்துகள் ஜமைக்கா நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. எனவே இதற்கு மேற்கு இந்திய தீவுர கிரிக்கெட் வீரர் கிறிஸ்கெயில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments