Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாமராக உடை அணிந்த நடிகை மீது வழக்குப்பதிவு

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (10:43 IST)
எகிப்தில் நடிகை ஒருவர் திரைப்பட விழாவில் தொடை தெரியும்படி ஆடை அணிந்து வந்ததால் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
பொதுவாக நடிகைகள் திரைப்பட விழாவிற்கோ அல்லது எதாவது புரோமோஷன்களுக்கு செல்லும் போது அரை குறையாக ஆடை அணிவது வழக்கம். அதிலும் இந்தியாவில் எமி ஜாக்சன் உள்ளிட்ட சில நடிகைகள் அரைகுறையாக ஆடை அணிந்து அதனை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் எகிப்தில் ராணியா யூசஃப் என்ற நடிகை கெய்ரோ திரைப்பட விழாவில் தமது தொடைகள் தெரியும்படி ஆடை அணிந்து வந்தார். அவர் இச்சையைத் தூண்டும் வகையில்' ஆடை அணிந்தததாக கூறி வழக்கறிஞர்கள் இருவர் வழக்கு தொடுத்துள்ளனர்.
 
இதற்கு பதிலளித்த நடிகை, இது இப்பேற்பட்ட விளைவை ஏற்படுத்தும் என தெரிந்திருந்தால் நான் அந்த ஆடையை அணிந்திருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்