Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவில் செல்போன் விற்பனையை நிறுத்தியது ஆப்பிள்!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (07:43 IST)
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் கடும் போர் காரணமாக உக்ரைன் நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
 
உக்ரைன் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உலக நாடுகள் பொருளாதார தடை உள்பட பல்வேறு தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளன. அதேபோல் கூகுள் உள்பட பல நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு தடையை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த நிலையில் உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை கண்டித்து ரஷ்யாவில் ஆப்பிள் செல்போன்கள் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஆன்லைன் ஸ்டோர்களிலும் ஆப்பிள் செல்போன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது
 
அதேபோல் பணப்பரிமாற்ற செயலியான கூகுள் பே, ஆப்பிள் பே உள்பட அனைத்து பணபரிமாற்ற செயலிகளும் ரஷ்யாவில் சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments