Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீவ் நகரில் இந்தியர்கள் யாரும் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (07:40 IST)
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக நேற்றிலிருந்து தலைநகர் கீவ் நகரில் ரஷ்ய ராணுவ படைகள் தாக்கி வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 
 
இந்த நிலையில் ஏற்கனவே கீவ் நகரில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய அரசு தற்போது கீவ் நகரில் ஒரு இந்தியர் கூட இல்லை என அறிவித்துள்ளது 
 
இருப்பினும் கார்கிவ் உள்பட இன்னும் ஒரு சில நகரங்களில் இந்தியர்கள் இருப்பதால் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments