Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீவ் நகரில் இந்தியர்கள் யாரும் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (07:40 IST)
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக நேற்றிலிருந்து தலைநகர் கீவ் நகரில் ரஷ்ய ராணுவ படைகள் தாக்கி வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 
 
இந்த நிலையில் ஏற்கனவே கீவ் நகரில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய அரசு தற்போது கீவ் நகரில் ஒரு இந்தியர் கூட இல்லை என அறிவித்துள்ளது 
 
இருப்பினும் கார்கிவ் உள்பட இன்னும் ஒரு சில நகரங்களில் இந்தியர்கள் இருப்பதால் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments