Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீவ் நகரில் இந்தியர்கள் யாரும் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (07:40 IST)
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக நேற்றிலிருந்து தலைநகர் கீவ் நகரில் ரஷ்ய ராணுவ படைகள் தாக்கி வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 
 
இந்த நிலையில் ஏற்கனவே கீவ் நகரில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய அரசு தற்போது கீவ் நகரில் ஒரு இந்தியர் கூட இல்லை என அறிவித்துள்ளது 
 
இருப்பினும் கார்கிவ் உள்பட இன்னும் ஒரு சில நகரங்களில் இந்தியர்கள் இருப்பதால் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments