Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸால் ஒரே நாளில் 97 பேர் பலி.. அச்சத்தில் மக்கள்

Arun Prasath
திங்கள், 10 பிப்ரவரி 2020 (12:31 IST)
கோப்புப்படம்

சீனாவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸால் சீனாவில் மட்டுமே இதுவரை 900க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸினால் நேற்று மட்டுமே 97 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. அதில் ஹூபே மாகாணத்தில் மட்டும் 91 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments