Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 50 பேராசிரியர்கள் பணி நீக்கம்: அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (07:30 IST)
ஒரே நாளில் 50 பேராசிரியர்கள் பணி நீக்கம்: அதிர்ச்சி தகவல்
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரே நாளில் 50 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் அங்குள்ள முக்கிய பல்கலைக்கழகம் ஒன்றில் 50 தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்களுக்குப் பதிலாக மத குருமார்களை பேராசிரியராக நியமனம் செய்து உள்ளனர் 
 
பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களில் 3 பேர் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் என்பதும் முப்பத்தி ஆறு பேர் முதுகலை பட்டம் பெற்றவர்கள் என்றும் 10 பேர் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பட்டம் பெற்ற பேராசிரியர்கள் நீக்கிவிட்டு மத குருமார்களை பேராசிரியராக தாலிபான்கள் நியமித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..! ராமதாஸ் கண்டனம்..!!

பங்குச்சந்தை வரலாற்றில் இதுதான் உச்சம்.. 80,000ஐ நெருங்குகிறது சென்செக்ஸ்..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? ஒரு சவரன் என்ன விலை?

விஷ சாராய வழக்கு: கண்ணுக்குட்டி உள்பட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்..!

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம்.. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments