ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் பலி: காரணம் தெரியாமல் அதிர்ச்சியில் அரசு!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (09:21 IST)
ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் சீனாவில் பலியாகி உள்ள நிலையில் அவர்கள் என்ன காரணத்தினால் இறந்தார்கள் என்பது தெரியாமல் சீன அரசு அதிர்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் கடந்த ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
இந்த 20 விஞ்ஞானிகளில் ஒரு விஞ்ஞானியின் உயிரிழப்பிற்கு கூட குறிப்பிட்ட காரணம் எதுவும் வெளியாகவில்லை. ஒரு மாதத்திற்குள் இவ்வளவு பிரபலங்கள் உயிரிழந்திருப்பது சீனாவில் முதல் முறை என்பதால் அதற்கான காரணத்தை அறிய அந்நாட்டு அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.
 
 ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் உயிரிழந்ததற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடந்து கொண்டிருக்கின்றன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments