Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திராவிட நாடு என்று சொன்னவர்களை தமிழ்நாடு என சொல்ல வைத்துவிட்டார் கவர்னர்: நெட்டிசன்ஸ்

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (09:12 IST)
இதுவரை திராவிட நாடு, திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு இருந்தவர்களை தமிழ்நாடு என்று தமிழக ஆளுநர் ரவி சொல்ல வைத்து விட்டார் என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். 
 
திமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் தமிழ் நாடு என்று சொல்வதை விட திராவிட நாடு என்று சொல்வதை பெருமையாக கருதி வந்தனர். இப்போதும்கூட திராவிட மாடல் என்று தான் கூறி வருகிறார்களே தவிர தமிழர் மாடல், தமிழ்நாடு மாடல் என்று கூறுவதில்லை. 
 
இந்த நிலையில் சமீபத்தில் கவர்னர் ரவி, தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் சரியானது என்று கூறிய நிலையில் தமிழ்நாடு என்று தான் கூறுவோம் என திமுகவினரை அவர் சொல்ல வைத்து விட்டார் என நெட்டிசன்ஸ் பதிவு செய்து வருகின்றனர்
 
திராவிட நாடு என்ற சொல்லையே மறந்து தற்போது திமுகவினர் உள்ளிட்டவர்களை தமிழ்நாடு என்று சொல்லி வைத்துவிட்ட கவர்னருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் நெட்டிசன்கள் பேசிவருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ ஆட்சியை நாங்களே முடிச்சிக்கிறோம்.. விரைவில் மக்கள் தேர்தல்! - மியான்மர் ராணுவத் தலைவர் அறிவிப்பு!

இன்று முதல் UPI பயனர்களுக்கு புதிய விதிகள் அமல்.. என்னென்ன மாற்றங்கள்?

சென்னையின் சாலை விபத்து: திமுக பிரமுகரின் பேரன் உட்பட மூவர் கைது

சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை குறைவு.. வீடுகளுக்கான சிலிண்டர் எவ்வளவு?

துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி.. அரசு பணத்தை அள்ளி வழங்கிய மம்தா பானர்ஜி.. கண்டனம் தெரிவித்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments