Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேசில் நாட்டை உலுக்கிய புயல்- 13 பேர் பலி

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (21:42 IST)
பிரேசில் நாட்டில் ஷியோகிராண்ட் டொசூல் என்ற மாநிலத்தில் வீசிய கடும் சூறாவளி  காற்றுடன் மழை பெய்தது.

இந்த சூறாவளியால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன, அங்கிருந்த நூற்றுக்கணக்கான மரங்களும் வேரோடு சாய்ந்ததாக கூறப்படுகிறது.

கனமழையால் அங்குள்ள சாலைகளில்  நீர் சூழ்ந்து, பள்ளமான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் நீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற  மீட்புப் படையினர், வெள்ளத்தில் சிக்கிய 3,313 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த புயலால் 4 மாதக் குழந்தை உட்பட 13 பேர்  உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும்,  ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments