Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிரிக்காவின் கூரை எத்தியோப்பியாவில் நிலச்சரிவு: 12 பேர் உயிரிழப்பு

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (15:21 IST)
எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர்.

 
ஆப்பிரிக்காவின் கூரை என்று அழைக்கப்படும் எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
 
டாவ்ரோ பிராந்தியத்தில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்ததுடன் அதன் இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
 
எத்தியோப்பியா தலைநகரில் கடந்த ஆண்டு மழை பெய்தபோது குப்பைமேடு சரிந்து 115 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments