பாகிஸ்தானுக்கு கடன் வழங்க ஐ.எம்.எஃப் ஒப்புதல்

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (22:57 IST)
பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், தற்போது சர்பாஸ் சாரிஃப் புதிய பதவியேற்றார்.

இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு, பெட்ரோல் ,டீசல் விலை உயர்ந்த நிலையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் குறைந்ததால் அங்கு பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியுள்ளது.

இந்த   நிலையில், அங்குள்ள  தொழிற்சாலைகளிலும் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே  நாட்டில் பொருளாதார நிலைமைச் சமாளிக்கும் வகையில் பிரதமர் ஷபாஸ் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் எனும் ஐஎம் எஃப் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது பற்றி ஆலோசனை நடத்தியது. அதில், பாகிஸ்தானுக்கு  1.17 பில்லியன் டாலர்களை கடன் வழங்க ஒப்புதல் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்கிட்ட கேள்வி கேளுங்க!... அப்ப புரியும்!.. போட்டு தாக்கிய உதயநிதி...

'இளம் பெரியார்' என்று அழைப்பது அந்த பெரியவருக்கே செய்யும் அவமானம்.. உதயநிதி குறித்து ஆதவ் அர்ஜூனா

பில் இவ்வளவா? சென்னை உணவகத்தில் சாப்பிட்ட நியூசிலாந்து சிறுவனின் ஆச்சரியம்..!

இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி விஜய் மல்லையாவின் பிறந்த நாள் விழா.. லலித் மோடி பங்கேற்பு

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் எப்போது? முக்கிய அப்டேட் கொடுத்த உதயநிதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments