Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றெழுத்து கட்சிகள் ஆபத்தானவை: மூன்றெழுத்து கட்சி பாமக தலைவர் கருத்து

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (19:25 IST)
ஒருசில மூன்றெழுத்து கட்சிகளால் தமிழத்திற்கு ஆபத்து என பாமக என்ற மூன்றெழுத்து கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாமகவின் இளைஞரணி மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:

மூன்றெழுத்தில் கொண்ட அரசியல் கட்சிகள் பல இருக்கின்றன. பாமக கூட மூன்றெழுத்து கட்சிதான். இருப்பினும் ஒருசில அமைப்புகள், மூன்றெழுத்துடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த மூன்றெழுத்து் கட்சியை, தமிழகத்தில் ஒருபோதும் வளரவிடக்கூடாது.

எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில், மூன்றெழுத்துக் கட்சியை வேரூன்றவிடக் கூடாது. அதைத் தடுக்கவேண்டிய கடமை நமக்கு உண்டு. மூன்றெழுத்து கட்சி ஆபத்தானது என்று கூறியுள்ளார். இவர் குறிப்பிட்ட மூன்றெழுத்து கட்சி பாஜக என்று நெட்டிசன்கள் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இடைக்கால ஜாமீன் நிறைவு..! மீண்டும் சிறைக்கு திரும்பிய கெஜ்ரிவால்..!!

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments