Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமாதானம் ஆகிட்டோம்; அடுத்த படம் சிம்புவோடதான் - ஆதிக் ரவிச்சந்திரன் அதிரடி

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (19:20 IST)
நடிகர் சிம்புவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு முடிவிற்கு வந்துவிட்டதாகவும், விரைவில் சிம்புவரை வைத்து படம் இயக்குவேன் எனவும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



ஜி.வி. பிரகாஷை வைத்து த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த படம் இளசுகளை பெரிதும் கவர்ந்தது. அதன் பின்பு சிம்புவை வைத்து அன்பானவன், அசராதவன், அடங்காதவன் என பரபரப்பு காட்டினார். படத்தில் சிம்புவிற்கு 3 கெட்டப்,  ஹீரோயின்கள் என மாஸ் காட்டினார். படத்தில் இரு பாகமாகவும் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
 
ஆனால், படம் வெற்றியடையவில்லை. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பில் சிம்பு சரியாக கலந்து கொள்ளவில்லை. அதனால் ரூ.20 கோடி நஷ்டம் என இப்படத்தின் தயாரிப்பாளர் புகார் கொடுத்தார். அதன் பின் பல பஞ்சாயத்துகள் நடந்தது. ஆதிக்கோடு சிம்பு கோபமாக பேசும் செல்போன் உரையாடலும் இணையத்தில் வெளியானது.
 
தற்போது மீண்டும் ஜி.வி. பிரகாஷை வைத்து மீண்டும் ஒரு படத்தை ஆதிக் இயக்கி வருகிறார். மேலும், சிம்புவோடு ஏற்பட்ட மனக்கசப்பு முடிவிற்கு வந்துவிட்டது.  தற்போது இருவரும் அடிக்கடி பேசிக்கொள்கிறோம். அவருக்காக ஒரு கதை தயாராக இருக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
 
சிம்புவால் படம் தோல்வி அடைந்து,  இவ்வளவு பிரச்சனை ஏற்பட்ட போதிலும், அவரை வைத்து மீண்டும் படம் இயக்குவேன் என ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருப்பது தமிழ் சினிமா உலகினரை ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது
< >
ஜி.வி. பிரகாஷை வைத்து த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த படம் இளசுகளை பெரிதும் கவர்ந்தது. அதன் பின்பு சிம்புவை வைத்து அன்பானவன், அசராதவன், அடங்காதவன் என பரபரப்பு காட்டினார். படத்தில் சிம்புவிற்கு 3 கெட்டப்,  ஹீரோயின்கள் என மாஸ் காட்டினார். படத்தில் இரு பாகமாகவும் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
 
< >
< >
ஆனால், படம் வெற்றியடையவில்லை. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பில் சிம்பு சரியாக கலந்து கொள்ளவில்லை. அதனால் ரூ.20 கோடி நஷ்டம் என இப்படத்தின் தயாரிப்பாளர் புகார் கொடுத்தார். அதன் பின் பல பஞ்சாயத்துகள் நடந்தது. ஆதிக்கோடு சிம்பு கோபமாக பேசும் செல்போன் உரையாடலும் இணையத்தில் வெளியானது.
 
< >
< >
தற்போது மீண்டும் ஜி.வி. பிரகாஷை வைத்து மீண்டும் ஒரு படத்தை ஆதிக் இயக்கி வருகிறார். மேலும், சிம்புவோடு ஏற்பட்ட மனக்கசப்பு முடிவிற்கு வந்துவிட்டது.  தற்போது இருவரும் அடிக்கடி பேசிக்கொள்கிறோம். அவருக்காக ஒரு கதை தயாராக இருக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
 
< >
< >
சிம்புவால் படம் தோல்வி அடைந்து,  இவ்வளவு பிரச்சனை ஏற்பட்ட போதிலும், அவரை வைத்து மீண்டும் படம் இயக்குவேன் என ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருப்பது தமிழ் சினிமா உலகினரை ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது
< >
< >< >

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments