Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 நிமிடம் நிரில் மூழ்கி உயிர் பிழைத்த அதிசய சிறுவன்

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (19:10 IST)
அமெரிக்காவில் சிறுவன் ஒருவன் 9 நிமிடங்கள் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிர்பிழைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவில் உள்ள அவிஸ்டா சொகுசு விடுதியில் 12 வயது சிறுவன் ஒருவன் தனது நண்பனுடன் நீச்சல் குளத்தில் குளித்துள்ளான். அப்போது அவனது கால் தண்ணீர் வெளியேறும் ஒட்டையில் சிக்கியுள்ளது. 
 
இதனால் அந்த சிறுவன் தவித்துள்ளான். உடனே அவனது நண்பன் அங்குள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளான். அனைவரும் அந்த சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், அந்த சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.
 
பின்னர் அங்கிருந்த பாதுகாப்பு குழு ஒன்று சிறுவனை 9 நிமிடங்கள் கழித்து நீச்சள் குளத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது. இதனையடுத்து, சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments