Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் வளர்ந்துள்ளனர்- முன்னணி நடிகை

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (16:07 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா  கசாண்ட்ரா. இவர் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில்  ஆஹா ஓடிடி தளத்தில் ஒரு  ஹாரர் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரை  மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ளது.

இத்தொடர் வரும் ஜூலை 1 ஆம், தேதி வெளியாகவுள்ளது. இதுகுறித்த புரோமோஷன் நிகழ்ச்சியில் ரெனினா கலந்துகொண்டார். அப்போது, அவர் கூறியதாவது:  நான் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில், பெண்கள் மிகவும் குறைவாக இருந்தனர். தற்போது ஆண்களுக்கு இணையாக பெண்கள் வளர்த்துள்ளனர். பல பெண்கள் இணைந்து இத்தொடரை உருவாக்கியுள்ளோம். பல்லவி கமர்ஷியல்இல் இயக்குனராக வளர்வார் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments