Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்ஸாருக்கு செல்லும் வெங்கட்பிரபு திரைப்படம்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (18:13 IST)
இயக்குனர் வெங்கட் பிரபு அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக மாநாடு உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது சிம்புவால் பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் அந்த இடைவெளியில் அசோக் செல்வனை வைத்து மன்மதலீலை என்ற படத்தை இயக்கினார் வெங்கட்பிரபு.

அந்த படம் எப்போதோ முடிந்துவிட்ட நிலையில் மாநாடு ரிலிஸுக்காகக் காத்திருக்கிறது. இந்நிலையில் அந்த படத்தை இப்போது சென்ஸாருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளாராம் தயாரிப்பாளர்.ஆனாலும் ரிலீஸ் இப்போதைக்கு இருக்காது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments