Webdunia - Bharat's app for daily news and videos

Install App

55 வருடங்களுக்கு முன்பு வசித்த வீட்டில் முன்னால் போட்டோ எடுத்த நடிகர்….

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (22:16 IST)
தமிழ் சினிமாவில் மார்கண்டேயன் என்று அழைக்கபடும் நடிகர் சிவக்குமார். இவர் 55 ஆண்டுகளுக்கு முன்பு தான் சென்னையில் வசித்த வீட்டின் முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சிவக்குமார் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன் ஓவியக் கல்லூரியில் படித்து சில காலம் ஓவியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில்  சிவக்குமார் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், 1958 முதல் 1965 வரை மாதம் ரூ.15 வாடகை கொடுத்து வாழ்ந்த வீடுதான் அது.

அந்த வீட்டில் அவர் 7 ஆண்டுகளாக தங்கியிருந்தாகவும், அப்போது குறைந்த வருமானத்துடன் உயந்த லட்சியத்துடன் வாழ்ந்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 7 ஆண்டுகள் நான் அந்த வீட்டில் வாழ்ந்த போதுதான் பெரும்பாலான ஓவியங்களை தீட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments