Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் ஏன் இறுதிச்சடங்கிற்கு வரவில்லை: எஸ்பிபி சரண் விளக்கம்

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (19:04 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவால் திரை உலகத்தினர் ஆழ்ந்த சோகத்தில் உள்ள நிலையில் ஒருசிலர் அவர் மரணத்திலும் அரசியல் செய்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது 
 
எஸ்பிபியின் இறுதி அஞ்சலிக்கு அஜித் ஏன் வரவில்லை? ரஜினி ஏன் வரவில்லை? கமல் ஏன் வரவில்லை? என யூட்யூபில் சகட்டுமேனிக்கு தங்கள் இஷ்டம்போல் வீடியோக்களை வெளியிட்டு தங்களுக்கு தாங்களே விளம்பரம் தேடிக் கொண்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் இதுகுறித்து எஸ்பிபி சரண் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அஜித் இறுதி சடங்குக்கு வந்தாரா இல்லையா என்பது குறித்த பிரச்சினை இப்போது ஏன் எழுகிறது என்பது எனக்கு தெரியவில்லை. அவர் வரவேண்டும் என்ற அவசியம் என்ன இருக்கிறது? அவர் எனக்கு நல்ல நண்பர் எனது அப்பாவுக்கும் நல்ல நண்பர் கண்டிப்பாக அவர் வீட்டிலிருந்து அப்பாவின் மரணத்திற்கு அவர் வருத்தப்பட்டிருப்பார், அஞ்சலி செலுத்தி இருப்பார் 
 
எனவே இந்த பிரச்சினையை தயவு செய்து பெரிதுபடுத்த வேண்டாம் என்று எஸ்பிபி சரண் அவர்கள் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படகு கவிழவும் இல்ல.. விபத்து நடக்கவும் இல்ல! வதந்தி பரப்பாதீங்க! - காந்தாரா தயாரிப்பாளர் வேண்டுகோள்!

’தக்லைஃப்’ தோல்வியால் சிம்புவின் சம்பளம் குறைக்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்..!

'ரெட்ரோ' படத்திற்கு எதிராக பணப் பட்டுவாடா வெறுப்பு பிரச்சாரம்! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பகீர் தகவல்:

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்ளாமரஸ் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments