Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பேரிடர் நிதி… இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் நன்கொடை!

Webdunia
சனி, 15 மே 2021 (17:02 IST)
கொரோனா கால பேரிடர் நிதியாக இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.

கொரோனா பேரிடரை சந்திக்க தமிழக முதல்வர் பொதுமக்களிடம் இருந்து நன்கொடை கேட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதையடுத்து பொதுமக்கள் பலரும் தங்களால் இயன்றதை முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்து வருகின்றனர். அதுபோல பிரபலங்களும் கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளனர். முன்னதாக சூர்யா குடும்பத்தினர் 1 கோடியும், அஜித் 25 லட்சமும் அளித்திருந்தனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இப்போது 10 லட்ச ரூபாயை கொரோனா பேரிடர் நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments