Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை விமான நிலையத்தில் காக்கவைக்கப்பட்ட ஷாருக் கான்… 6 லட்சம் தண்டம் கட்டி வெளியேற்றம்!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (14:42 IST)
ஷாருக் கான் துபாயில் இருந்து திரும்பும் போது அவர் வசம் இருந்த ஆடம்பர கைக்கடிகாரங்களுக்காக 6 லட்சம் ரூபாய் அளவுக்கு சுங்கவரி கட்டியுள்ளார்.

துபாய் சார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு சென்ற ஷாருக்கானுக்கு குளோபல் ஐகான் விருது வழங்கப்பட்டது. அங்கிருந்து தனியார் விமானம் மூலமாக திரும்பிய அவர் மும்பை விமான நிலையத்தில் சுங்கவரித் துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவர் வசம் இருந்த 6 ஆடம்பர கைக்கடிகாரங்களுக்கு சுங்கவரி கட்டாததால் அவர் காக்க வைக்கப்பட்டார். பின்னர் அவற்றுக்கு 6.83 லட்சம் சுங்கவரி கட்டியபிறகு அவர் வெளியேறியுள்ளார். அந்த கைக்கடிகாரங்களின் மதிப்பு சுமார் 18 லட்சம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி… தமிழ்நாட்டில் வசூல் வேட்டை… மூன்று நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

பிரபல இயக்குனரின் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார்!

விஜய்யை நடிக்க வைக்க எந்த இயக்குனரும் முன்வரவில்லை… SAC பகிர்ந்த பிளாஷ்பேக்!

என் முதல்படம் வந்தபோது நிறைய பெண் ரசிகைகள் இருந்தார்கள்… நடிகர் ஷாம் பகிர்வு!

மங்காத்தா படத்தோட கதை என்னுடையது… இயக்குனர் கங்கை அமரன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments