Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செண்ட்ராயனின் முட்டாள்தனத்தால் தப்பித்துவிடுவாரா ஐஸ்வர்யா?

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (22:46 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஐஸ்வர்யா, மும்தாஜ், ஜனனி, செண்ட்ராயன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் நிலையில் இன்று ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

இந்த டாஸ்க்கின்படி போனில் போட்டியாளரிடம் சொல்லப்படும் விஷயத்தை இன்னொருவரிடம் கூறி அவரை சம்மதிக்க வைக்க வேண்டும். அவ்வாறு சம்மதிக்க வைத்துவிட்டால் போன் பேசியவர் நாமினேஷனில் இருந்து அடுத்த வாரம் காப்பாற்றப்படுவார்.

இதன்படி முதல் போன் ஐஸ்வர்யாவுக்கு வந்தது. அதன்படி செண்ட்ராயனின் முடியை சிகப்பு கலராக்க வேண்டும் என்பது டாஸ்க். இதனை ஐஸ்வர்யா, நீங்கள் தலைமுடியை கலராக்கினால் நான் காப்பாற்றபடுவேன் என்று கூறாமல் செண்ட்ராயன் காப்பாற்றப்படுவதாக பொய் கூறி கலரடிக்க சம்மதிக்க வைக்கின்றார்.

உலகிலேயே வடிகட்டிய முட்டாளான செண்ட்ராயன் அதை உண்மை என நம்பி கலராக்க சம்மதிக்கின்றார். சக போட்டியாளர்கள் செண்ட்ராயனுக்கு அறிவுரை கூறியும் அவர் அதை காதில் வாங்கவில்லை. எனவே செண்ட்ராயனின் முட்டாள்தனத்தால் இந்த ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டுவிடுவார் போல் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

ரஜினிக்கும் வில்லன் ஆகிறாரா எஸ் ஜே சூர்யா?... திரை தீ பிடிக்கப் போகுது!

ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் இதுவா?.. Decode செய்த ரசிகர்கள்!

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments