Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நாங்க தமிழச்சிங்க…” – செல்வராகவன் கவிதை

Webdunia
ஞாயிறு, 6 மே 2018 (08:56 IST)
‘நாங்க தமிழச்சிங்க…’ என ஒரு கவிதை எழுதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் செல்வராகவன்.


 
சூர்யா நடிப்பில் தற்போது ‘என்.ஜி.கே.’ படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், கவிதை ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் செல்வராகவன். “தாய்மொழியை வெறித்தனமாய் நேசிக்கும் சகோதரிகளைப் பற்றி யோசித்தபோது தோன்றிய வரிகள்.
புல் பூண்டு பூ கூட தமிழ் பேசும்ங்க
எங்க கண்ணாடி முகம் இல்ல மொழி காட்டும்ங்க
மொறத்தால புலியடிச்சோம் கதையில்லைங்க
அது நெஜம்தானுங்க
நாங்க தமிழச்சிங்க!” என்று பதிவிட்டுள்ள செல்வராகவன், ‘பிடித்தால் சரி, பிழையெனில் மன்னிக்கவும்’ என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments