Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பா மகன் செண்ட்டிமெண்ட் கதையில் நடிக்கும் சந்தானம் – பூஜையோடு படப்பிடிப்பு தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (11:18 IST)
நடிகர் சந்தானம் முதல்முறையாக அப்பா மகன் செண்ட்டிமெண்ட் கொண்ட கதையில் நடிக்க உள்ளார்.

சந்தானம் காமெடி நடிகரில் இருந்து கதாநாயகனாக ப்ரமோஷன் ஆகி கதாநாயகனாக மாறினார். முதலில் சில படங்கள் ஹிட் ஆகினாலும் பின்னர் பல சறுக்கல்களை சந்தித்தார். அதையடுத்து இப்போதுதான் அவரின் சில படங்கள் ஹிட் ஆக ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இப்போது முதன் முறையாக சந்தானம் அப்பா மகன் செண்ட்டிமெண்ட் கொண்ட கதையில் நடிக்க உள்ளாராம். மேலும் அப்பா மகன் என்ற இரு கதாபாத்திரத்திலும் சந்தானமே நடிக்க உள்ளாராம். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments