Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி போட்ட உத்தரவு: கார்த்திக் சுப்பராஜ் ரியாக்சன்...

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (21:25 IST)
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை அறிவித்த பின்னரும் தனது அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளார். 
 
தற்போது நடித்து முடித்துள்ள காலா படம் சென்சார் சிக்கல் காரணமாக ரிலீஸ் தேதி அன்று வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 2.O படம் டிஜிடெல் வேலை காரணமாக தாமதமாகியுள்ளது. 
 
தற்போது சினிமா துறையில் நடந்து வரும் ஸ்ட்ரைக் காரணமாக எந்த பணிகளும் தொடங்கப்படாமலே உள்ளன. இந்நிலையில் ரஜினியிடமிருந்து கார்த்திக் சுப்பராஜ்க்கு உத்தரவு ஒன்று வந்துள்ளதாம்.
 
ஸ்ட்ரைக் முடிந்தவுடன் வெகு சீக்கிரத்தில் படப்பிடிப்பை துவங்க வேண்டுமாம். ரஜினி, கார்த்திக் படத்துக்காக 45 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். எனவே, மே மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க மும்மரமாக உள்ளனர் படக்குழுவினர்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments