Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஸ்வாமிக்கு மொட்டை போட்ட பிரணிதா - வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (16:01 IST)
நடிகை பிரணிதா சுபாஷ் தனது மகளுக்கு திருப்பதி கோவிலில் மொட்டை போட்டு சுவாமி தரிசனம் செய்துள்ளார். 
 
முட்டை கண்ணு அழகியாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரணிதா. ஆந்திராவை சேர்ந்த இவர் தமிழில் உதயன், சகுனி, மாசு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 
சகுனி படம் மூலம் பிரபலமான பிரணிதா பின்னர் கோலிவுட்டில் காணாமல் போய்விட்டார். இதனால் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 
இருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் மகள் மற்றும் கணவருடன் திருப்பதி கோவிலுக்கு சென்ற பிரணிதா அவர்களுக்கு மொட்டை அடித்து சாமி குமிட்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments