Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணைந்த ரங்கன் வாத்தியாரும் கபிலனும்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (11:37 IST)
சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியாராக பசுபதியும், கபிலனாக ஆர்யாவும் நடித்திருந்தனர்.

அவர்கள் இருவரின் கதாபாத்திரமும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றும்  மீம்ஸ்கள் அள்ளித் தெளிக்கப்பட்டன. இதையடுத்து அவர்கள் இருவரும் மீண்டும் ஒரு வெப் தொடருக்காக இணைந்துள்ளனர். இந்த தொடரை அவள் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்க உள்ளார். இந்த தொடரை அமேசான் ப்ரைம் நிறுவனம் தயாரிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments