Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் தொடர்ந்து அதிகமாகும் கொரோனா தொற்று… ஐதராபாத்தில் முகாமிடும் மலையாள சினிமா!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (16:45 IST)
கேரளாவில் மட்டும் இன்னும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராமல் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் மெல்ல மெல்ல குறைந்து இயல்பு நிலைக்கு மாநிலங்கள் திரும்பியுள்ளன. ஆனால் கேரளாவில் மட்டும் இன்னும் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இந்தியாவிலேயே தற்போது அதிக பரவல் எண்ணிக்கை உள்ள மாநிலமாக கேரளா உள்ளது. நேற்று எண்ணிக்கை 14000 ஐ தாண்டியது.

இந்நிலையில் அங்கு படப்பிடிப்புகள் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதால் மலையாள சினிமா படப்பிடிப்புகள் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments