Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தில் ரெய்டு.. பரபரப்பில் திரையுலகம்!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (07:35 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்போது பேன் இந்தியா முழுவதும் கால்பதித்து படங்களை தயாரிக்க உள்ளது. சமீபத்தில் ரிலீஸான புஷ்பா மற்றும் சிரஞ்சீவியின் காட்பாதர் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குனர்களின் படங்களை தயாரித்து வருகிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

இது தவிர தமிழ் சினிமாவில் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் முன்பணம் கொடுத்து வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விஜய்யுடன் படம் பண்ண பேச்சுவார்த்தையும் நடத்துவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இந்த நிறுவனத்தின் பல இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments