Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’நான் தப்பு செய்திருந்தா மன்னிச்சிடுங்க’...நடிகை ஸ்ரீரெட்டி ஓபன் டாக்

Webdunia
சனி, 16 நவம்பர் 2019 (14:49 IST)
Me Too - கடந்த வருடம் உலக அளவில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பெண்கள் பலர் தாம் பாலியல் ரீதியாகப் பாதிக்கபட்டதை, ஆண்களால் துன்புறுத்தப்பட்டதை தைரியமாக வெளிப்படுத்தினர். அப்போது, பிரபல நடிகை ஸ்ரீரெட்டி பல நடிகர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களை சொல்லி அதிரவைத்தார். 
இந்நிலையில்,  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீரெட்டி கூறியதாவது :
 
இந்த மீ டூ இயக்கத்தை பயன்படுத்தி பணம் ஈட்ட வேண்டியா அவசியமில்லை. நான் சினிமாவில் நடிக்க விரும்புகிறேன் அதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் . நான் தவறு செய்திருந்தால் மென்னை மன்னித் கொள்ளுங்கள் ’’என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

பிஸ்னஸை தொடங்கிய சிவகார்த்திகேயனின் அமரன் படக்குழு… பிள்ளையார் சுழி போட்ட பிரபல ஓடிடி!

தனி ஒருவன் 2 படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு சூப்பர் ஸ்டார் நடிகரோடு இணையும் மோகன் ராஜா!

விமல் கருணாஸ் நடித்துள்ள ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ டிரெய்லர் எப்படி?

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்