Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ் பி பிக்கு மணல் சிற்பம் … ஒடிசா ரசிகரின் அஞ்சலி!

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (17:01 IST)
மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்துக்கு ஒடிசாவைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர்  ஒருவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு நாடு கடந்தும் அவர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு சமூகவலைதளங்களிலும் நேரிலும் சென்று லட்சக்கணக்கானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் அம்மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து, அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

3 நாளில் ‘மகாராஜா’ வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது!

ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’வெப் சீரிஸ் பூஜையுடன் துவங்கியது!

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அடுத்த கட்டுரையில்
Show comments