Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தேர்தலிலும் தனியாகதான் போட்டி… சீமான் அதிரடி முடிவு!

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (16:47 IST)
வருகின்ற சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனியாகதான் போட்டியிட போவதாக சீமான் அறிவித்துள்ளார்.

சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழக அரசியலில் ஒரு பிரதானக் கட்சியாக வளர்ந்து வருகிறது. நடந்து முடிந்த ஊராட்சி தேர்தலில் அவர்களின் பிரதிநிதிகள் சில பொறுப்புகளுக்கு வெற்றி பெற்று வந்தார்கள். 2016 ஆம் ஆண்டு முதல் அவர்கள் பங்குபெறும் தேர்தல்களில் தனியாகதான் போட்டியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனியாகதான் போட்டியிடும் என அவர் அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments