Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிஞர் பிறைசூடன் மறைவு: வைரமுத்து இரங்கல்

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (18:47 IST)
தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி பாடலாசிரியரும் , கவிஞருமான திகழ்ந்த பிறைசூடன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்த்திரைப்பட பாடலாசியர்கள் சங்கம் மற்றும் திரைத்துறையினர் கவிஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

கவிஞர் பிறைசூடன், நடந்தால் இரண்டி, இதயமே இதயமே, ஒரு காதல் கவிதைகள் படித்திடும் நேரம், ரசிகா ரசிகா உள்ளிட்ட 1500 பாடல்களை 400 படங்களில் எழுதியுள்ளார். 

இந்நிலையில், கவிஞர் பிறைசூடனின் மறைவுக்கு கவிப்பேரரசர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பிறைசூடன் என்ற அழகிய பெயருடையான் போயுற்றான் நல்ல மனிதனாய் நல்ல கலைஞனாய் அறியப்பட்டோன் ஆவிதுறந்தான் சிந்தனையாளன் செயற்பாட்டாளன் சக கவிஞர்களைக் கொண்டாடும் கொள்கையாளன் சென்றுவிட்டான் தமிழோடு வாழ்வான்; அகமே அமைதியுறுக! எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments