Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போதைப்பொருள் வழக்கு: சூப்பர் ஸ்டர் மகனுக்கு ஜாமீன் மறுப்பு !

போதைப்பொருள் வழக்கு: சூப்பர் ஸ்டர் மகனுக்கு ஜாமீன் மறுப்பு !
, வெள்ளி, 8 அக்டோபர் 2021 (18:36 IST)
சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 18   18 பேரைக் கைது செய்து அக்டோபர் 7 வரை நீதிமன்றக் கவலில் அடைத்தனர்.

இந்நிலையில் இன்று,  பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான் உள்ளிட்ட 3 பேரை மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.  இதையடுத்து மீண்டு அவர்களை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை இன்று மும்பை நீதிமன்றத்தில் நடந்தது. இதில், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!