Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்ததாகக் கூறி பணம் வசூல்.... பிரபல நடிகர் போலீஸில் புகார்

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (23:09 IST)
தமிழ் சினிமாவில் நிறைய படங்களில்  குருக்களாக நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் மங்களநாத குருக்கள்.

இவர் இறந்துவிட்டதாகவும் அவரது சடலத்தை தகனம் செய்வதற்கு பணமில்லை உதவுங்கள் எனக் கூறி சில விஷமிகள் வதந்திகள் பரப்பி, மக்களிடம் பணத்தை வசூல் செய்து வருகின்றனர்.

இதையறிந்த மங்களநாத குருக்கள்  தான் இறந்துவிட்டதாக அவதூறு பரப்பி தவறான வகையில் பணம் வசூலித்துவருகின்றனர். எனவே சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மங்கள நாதகுருக்கள் போலீசில் புகாரளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments