Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகையிடம் செல்போன் பறிப்பு!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (23:27 IST)
ஐதராபாத் பூங்காவில்  ஜாகிங் சென்ற  நடிகையிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர்ஆஆ. இவர்  ஐதராபாத்தில் உள்ள  கேபிஆர் பூங்காவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று ஜாகிங் சென்றார். அப்போது ஒரு மர்ம நபர் அவரை திடீரென்று தாக்கிவிட்டு அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு சென்றார்.
இதுகுறித்து நடிகை சவுராசியா போலீஸில் புகார் அளித்தார்.

இதைப் பெற்றுக்கொண்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நடிகையைத் தாக்கிய இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments