Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளராக பவதாரணி!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (14:39 IST)
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரணி மீண்டும் இசையமைப்பாளராக ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் இசைஞானி எனக் கொண்டாடப்படும் இளையராஜாவின் மகளான பவதாரணி பல பாடல்களை பாடி பிரபலம் ஆனவர். இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பாடகிகளில் பவதாரணியும் ஒருவர். பவதாரணி சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது அவர் ‘பட்டாம்பூச்சியின் கல்லறை’ என்ற திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். பாக்யா என்பவர் இயக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments