Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்காக விஜய் அழுதார் - நடிகை சரண்யா மோகன்

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (10:58 IST)
தமிழ் சினிமாவின் தலையாய நடிகரான தளபதி விஜய் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஆரம்பம் காலத்தில் இருந்தே படி படியாக தனது அயராது உழைப்பாலும் விடா முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

இன்று இவரை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது செய்தியாக பேசப்படும் அளவிற்கு அவர் உச்ச நடிகராக விளங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த அனுபவத்தை குறித்து நடிகை சரண்யா மோகன் பேட்டி ஒன்றில் கூறினார்.

அப்போது. " படத்தில் என்னுடைய கேரக்டர் இறந்த பிறகு விஜய் நிறைய எமோஷனலாகி நடித்தார். நிஜ வாழ்க்கையில் தன்னுடைய சொந்த தங்கையை விஜய் இழந்துவிட்ட வேதனை அதில் வெளிப்பட்டது. ஆனால், எனக்கு இந்த விஷயம் பிறகு தான் தெரியும். அவர் தன் ரசிகர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர். மேலும், தனக்கு விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments