கொல்கத்தாவுக்கு எதிரான த்ரில் போட்டி: சிஎஸ்கே அபார வெற்றி

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (23:40 IST)
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த விறுவிறுப்பாக ஐபிஎல் போட்டியில்  அணி  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 202 ரன்கள் குவித்தது. ரசல் அதிரடியாக 88 ரன்கள் அடித்தார்
 
இந்த நிலையில் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 19.5 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிராவோ மற்றும் ஜடேஜா அதிரடியாக விளையாடி வெற்றியை தேடித்தந்தனர்.
 
சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், தோனி, 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியை சந்திக்க தேனிலவை ரத்து செய்த புது மண தம்பதி: 15 வருடங்களாக தீவிர ரசிகை..!

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments