Webdunia - Bharat's app for daily news and videos

Install App

203 ரன்கள் டார்கெட் கொடுத்த கொல்கத்தா? சிஎஸ்கே வெற்றி பெறுமா?

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (22:07 IST)
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.
 
கொல்கத்தா அணியின் ரூசல் 36 பந்துகளில் 88 ரன்கள் அதிரடியாக எடுத்தார். சிஎஸ்கே தரப்பில் வாட்ஸன் 2 விக்கெட்டுக்களையும், ஹர்பஜன், ஜடேஜா, தாகூர் தலா  ஒரு  விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் 203 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வரும் சிஎஸ்கே சற்றுமுன் வரை 2 ஓவர்களில் 30 ரன்கள் அதிரடியாக எடுத்துள்ளது. வாட்ஸன் 10 பந்துகளில் 28 ரன்கள் எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments