203 ரன்கள் டார்கெட் கொடுத்த கொல்கத்தா? சிஎஸ்கே வெற்றி பெறுமா?

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (22:07 IST)
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.
 
கொல்கத்தா அணியின் ரூசல் 36 பந்துகளில் 88 ரன்கள் அதிரடியாக எடுத்தார். சிஎஸ்கே தரப்பில் வாட்ஸன் 2 விக்கெட்டுக்களையும், ஹர்பஜன், ஜடேஜா, தாகூர் தலா  ஒரு  விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் 203 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வரும் சிஎஸ்கே சற்றுமுன் வரை 2 ஓவர்களில் 30 ரன்கள் அதிரடியாக எடுத்துள்ளது. வாட்ஸன் 10 பந்துகளில் 28 ரன்கள் எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments