Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் ஜெயித்த இந்திய அணி பவுலிங் ... போட்டியில் வெல்லுமா...?

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (15:26 IST)
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டிவெண்டி - 20, 4 டெஸ்ட், 3  ஒரு நாள் தொடர்களில் பங்கேற்கிறது.
இந்நிலையில் இன்று பிரிஸ்பேனில் தொடங்கியுள்ள போட்டியில் டாஸ் வென்ற கோலி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
 
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளதால் சுழற்பது வீச்சாளர் குல்தீப் அபாரமாக  பந்து வீசி வருகிறார்.
 
ஆஸ்திரேலிய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் ,டி சார்ட் களம் இறங்கினர். டி சார்ட் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
 
அடுத்தடுத்து வந்த வீரர்கள் தம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments