Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை விட ஜடேஜாவுக்கு அதிக தொகை ஏன்?

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (10:25 IST)
சி எஸ் கே அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களில் முதல் வீரராக ஜடேஜாவைத் தேர்வு செய்துள்ளது அணி நிர்வாகம்.

ஐபில் மெஹா ஏலத்துக்கு முன்பாக ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை அணி ஜடேஜாவை -16 கோடிக்கும் , தோனியை -12  கோடிக்கும், மெயின் அலியை -7  கோடிக்கும் , ருத்துராஜை-6  கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது.  

தோனியை விட ஜடேஜாவை அதிக தொகைக்கு எடுத்தது ஏன் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் லாஜிக்கலாக யோசித்தாலே இதற்கான விடை கிடைத்துவிடும். தோனி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் விளையாடுவாரா என்பது நிச்சயமில்லாதது. அதனால் ஜடேஜாவை அணிக்குக் கேப்டனாக்கும் விதத்தில் அவரை முன்னிலை படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments