Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் ஏலம்: நாளை கடைசி தினம் என அறிவிப்பு!

ஐபிஎல் ஏலம்: நாளை கடைசி தினம் என அறிவிப்பு!
, திங்கள், 29 நவம்பர் 2021 (14:53 IST)
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளதை அடுத்து அனைத்து அணிகளுக்கும் முற்றிலுமான ஏலம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நாளை தான் கடைசி தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 8 அணிகளும் யார் யாரை தக்கவைத்துக்கொள்வது என்பது குறித்த பட்டியலை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
எந்தெந்த அணிகள் யார் யாரை தக்க வைத்துக் கொள்வார்கள் என்பது குறித்து இணையதளத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ருசிகர விவாதம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே.எல்.ராகுலை வாங்க துடிக்கும் லக்னோ அணி! – நாளை பட்டியல் சமர்பிக்க கடைசி நாள்!